சிறப்புத் தேவையுடையவர்களின் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் 'அந்தாதி'
சிறப்புத் தேவையுடையவர்களின் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் 'அந்தாதி'
13 Apr 2025 08:29am
சிறப்புத் தேவையுடையவர்களின் பராமரிப்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் உதவவும் புதிய ஆதரவுக் குழு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியச் சமூகத்தினரிடையே சிறப்புத் தேவைகள் பற்றி மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அந்தாதி ஆதரவுக் குழுவின் நோக்கம்.
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
"சிங்கப்பூரில் வாழும் இலங்கைத் தமிழர்களின் சேவையாலும் பங்களிப்பாலும் நாடு பல வழிகளில் வளர்ச்சி கண்டுள்ளது"
2 நிமிடங்கள்