Skip to main content

விளம்பரம்

"சூரியன் உதிக்கும் முன் நான் எதற்காக எழுந்து பள்ளிக்குச் செல்கிறேன்?" - மாணவர்களின் கவலை

"சூரியன் உதிக்கும் முன் நான் எதற்காக எழுந்து பள்ளிக்குச் செல்கிறேன்?" - மாணவர்களின் கவலை

10 Jun 2022 06:31pm

சிங்கப்பூர் மாணவர்களில் பலரும் அதிகாலையிலேயே எழுகின்றனர்.

இவ்வேளையில் அவர்கள் எழுந்து பள்ளிக்குச் செல்லத் தயாராகும்போது சோர்வுடனும் மனத் தளர்ச்சியுடனும் காணப்படுவதாகப் பெற்றோர் பலரும் கவனிக்கின்றனர்.

அதைப் போக்குவதற்கு என்ன செய்யலாம்? பெற்றோர் என்ன சொல்கின்றனர்?

கேட்டறிந்தது 'எதிரொலி'...

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்