”Climate Vouchers பருவநிலைப் பற்றுச்சீட்டுகள்”- மக்கள் எந்த அளவு பயன்படுத்துகின்றனர்?
”Climate Vouchers பருவநிலைப் பற்றுச்சீட்டுகள்”- மக்கள் எந்த அளவு பயன்படுத்துகின்றனர்?
பருவநிலை மாற்றத்தைக் கையாள அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.
அதில் ஒன்று சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பருவநிலை பற்றுச்சீட்டுகள்.
இந்தப் பற்றுச்சீட்டுகள் பற்றி மக்கள் எந்த அளவுக்கு அறிந்து வைத்துள்ளனர்? அல்லது அவற்றை பயன்படுத்துகின்றனர்.
பொதுமக்கள் சிலரிடம் பேசியது 'செய்தி'.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வீட்டுப் புதுப்பிப்புக் குத்தகையாளர்களிடம் முன்பணம் இழப்பதை எப்படித் தவிர்க்கலாம்?
சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் அடுத்த மூவாண்டுகளில் CaseTrust அங்கீகாரம் பெற்ற வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை 500க்கு உயர்த்தத் திட்டமிடுகிறது. அது புதுப்பிப்புத் துறையின் சேவைத்தரத்தை மேம்படுத்தும்; வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கச் செலுத்திய முன்பணத்தை இழக்காமல் இருக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.