பயணிகளுக்குத் தொந்தரவாக இருப்பவர்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிடும் விதிமுறை - எந்த அளவுக்குப் பலன்தரும்?
பயணிகளுக்குத் தொந்தரவாக இருப்பவர்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிடும் விதிமுறை - எந்த அளவுக்குப் பலன்தரும்?
06 Mar 2025 10:30pm
பொதுப் போக்குவரத்தில் செல்லும்போது மற்ற பயணிகளுக்குத் தொந்தரவாக இருப்பவர்களைக்
கீழே இறங்கச்சொல்லும் விதிமுறை சரிதான் என்று பலர் கூறுகின்றனர்.
அந்த விதிமுறை எல்லாருக்கும் பொருந்தாது என்கின்றனர் சிலர்.
பொதுப் போக்குவரத்தில் மிகவும் சத்தமாகப் பேசுவது, பாட்டுக் கேட்பது...
அவை பலருக்கு எரிச்சலூட்டும்.
அவ்வாறு நடந்துகொள்வோர் பேருந்திலிருந்து இறக்கிவிடப்படலாம் எனும் புதிய விதிமுறை நேற்று (5 மார்ச்) அறிவிக்கப்பட்டது.
அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆலோசிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
கீழே இறங்கச்சொல்லும் விதிமுறை சரிதான் என்று பலர் கூறுகின்றனர்.
அந்த விதிமுறை எல்லாருக்கும் பொருந்தாது என்கின்றனர் சிலர்.
பொதுப் போக்குவரத்தில் மிகவும் சத்தமாகப் பேசுவது, பாட்டுக் கேட்பது...
அவை பலருக்கு எரிச்சலூட்டும்.
அவ்வாறு நடந்துகொள்வோர் பேருந்திலிருந்து இறக்கிவிடப்படலாம் எனும் புதிய விதிமுறை நேற்று (5 மார்ச்) அறிவிக்கப்பட்டது.
அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆலோசிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வீட்டுப் புதுப்பிப்புக் குத்தகையாளர்களிடம் முன்பணம் இழப்பதை எப்படித் தவிர்க்கலாம்?
சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் அடுத்த மூவாண்டுகளில் CaseTrust அங்கீகாரம் பெற்ற வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை 500க்கு உயர்த்தத் திட்டமிடுகிறது. அது புதுப்பிப்புத் துறையின் சேவைத்தரத்தை மேம்படுத்தும்; வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கச் செலுத்திய முன்பணத்தை இழக்காமல் இருக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
3 நிமிடங்கள்