பயணிகளுக்குத் தொந்தரவாக இருப்பவர்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிடும் விதிமுறை - எந்த அளவுக்குப் பலன்தரும்?
பயணிகளுக்குத் தொந்தரவாக இருப்பவர்களைப் பேருந்திலிருந்து இறக்கிவிடும் விதிமுறை - எந்த அளவுக்குப் பலன்தரும்?
06 Mar 2025 10:30pm
பொதுப் போக்குவரத்தில் செல்லும்போது மற்ற பயணிகளுக்குத் தொந்தரவாக இருப்பவர்களைக்
கீழே இறங்கச்சொல்லும் விதிமுறை சரிதான் என்று பலர் கூறுகின்றனர்.
அந்த விதிமுறை எல்லாருக்கும் பொருந்தாது என்கின்றனர் சிலர்.
பொதுப் போக்குவரத்தில் மிகவும் சத்தமாகப் பேசுவது, பாட்டுக் கேட்பது...
அவை பலருக்கு எரிச்சலூட்டும்.
அவ்வாறு நடந்துகொள்வோர் பேருந்திலிருந்து இறக்கிவிடப்படலாம் எனும் புதிய விதிமுறை நேற்று (5 மார்ச்) அறிவிக்கப்பட்டது.
அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆலோசிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
கீழே இறங்கச்சொல்லும் விதிமுறை சரிதான் என்று பலர் கூறுகின்றனர்.
அந்த விதிமுறை எல்லாருக்கும் பொருந்தாது என்கின்றனர் சிலர்.
பொதுப் போக்குவரத்தில் மிகவும் சத்தமாகப் பேசுவது, பாட்டுக் கேட்பது...
அவை பலருக்கு எரிச்சலூட்டும்.
அவ்வாறு நடந்துகொள்வோர் பேருந்திலிருந்து இறக்கிவிடப்படலாம் எனும் புதிய விதிமுறை நேற்று (5 மார்ச்) அறிவிக்கப்பட்டது.
அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆலோசிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் மத்தியச் சமையலறைத் திட்டம் - புதிய மாற்றம் மாணவர்களைக் கவர்ந்திருக்கிறதா?
3 நிமிடங்கள்
பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
3 நிமிடங்கள்
தலையில் கரகம், கையில் குச்சி - தமிழ் மரபுக்கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
2 நிமிடங்கள்