தேர்தல் தொகுதி எல்லைகளில் மாற்றங்கள் - வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் எப்படி பாதிக்கும்?
தேர்தல் தொகுதி எல்லைகளில் மாற்றங்கள் - வேட்பாளர்களையும் வாக்காளர்களையும் எப்படி பாதிக்கும்?
11 Mar 2025 11:00pm
சிங்கப்பூரில் முன்னைய தேர்தலுடன் ஒப்பிடுகையில்
தற்போது 101,700க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழு வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
சிங்கப்பூரில் சுமார் 2.75 மில்லியன் வாக்காளர்கள் இருக்கின்றனர்.
அதிகரித்திருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை தொகுதிகளுக்கு இடையே சமமாகப் பகிரப்படவில்லை.
மக்கள்தொகை மாற்றம், புதிய வீடமைப்பு ஆகியவற்றால் சில தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை கூடியிருக்கிறது.
அதனால் தொகுதி எல்லைகளில் மாற்றம் செய்துள்ளதாகத் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழு சொன்னது.
தற்போது 101,700க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழு வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
சிங்கப்பூரில் சுமார் 2.75 மில்லியன் வாக்காளர்கள் இருக்கின்றனர்.
அதிகரித்திருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை தொகுதிகளுக்கு இடையே சமமாகப் பகிரப்படவில்லை.
மக்கள்தொகை மாற்றம், புதிய வீடமைப்பு ஆகியவற்றால் சில தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை கூடியிருக்கிறது.
அதனால் தொகுதி எல்லைகளில் மாற்றம் செய்துள்ளதாகத் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக்குழு சொன்னது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
ரமதானை முன்னிட்டு மீடியாகார்ப் ஒலி 968 வழங்கிய இலவச பிரியாணி
மீடியாகார்ப் ஒலி 968 வானொலி நிலையம் பண்டிகைக்கால உணர்வை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் முயற்சியில் இன்று ஈடுபட்டது. ரமதான் மாதத்தை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் பொதுமக்களுக்கு இலவச பிரியாணி உணவை விநியோகம் செய்தனர் ஒலி படைப்பாளர்கள்.
3 நிமிடங்கள்