Skip to main content
300 மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

300 மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி

300 மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி

03 Feb 2025 10:24pm

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும்போது அவர்களின் சிறப்பான எதிர்காலத்தைக் காணலாம்.

நிதிப் பற்றாக்குறையால் பிள்ளைகள் கல்வியில் பின்தங்கிவிடக்கூடாது எனும் நோக்கில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

கடந்த சுமார் 10 ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவிவரும் சிங்கப்பூர் செட்டியார்கள் கோயில் குழுமம் இந்த ஆண்டும் அதன் பணியைத் தொடர்ந்தது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்