"எவரெஸ்ட் மலை உச்சியை அடைவது சாதாரண செயலல்ல" - அனுபவங்கள் பகிரும் மலையேற்ற ஆர்வலர்கள்
02:52 Min
"எவரெஸ்ட் மலை உச்சியை அடைவது சாதாரண செயலல்ல" - அனுபவங்கள் பகிரும் மலையேற்ற ஆர்வலர்கள்
22 May 2023 05:22pm
எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து காணாமல்போன சிங்கப்பூரர் ஸ்ரீநிவாஸ் சாய்நிஸ் தத்தாத்ரேயாவின் (Shrinivas Sainis Dattatraya) குடும்பத்தினருடன் புதுடில்லியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் நேப்பாள அதிகாரிகளுடனும் அவசர மருத்துவச் சேவைகளுடனும் தொடர்பில் இருப்பதாக அமைச்சு தெரிவித்தது. தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
"பல்வேறு அறப்பணிகளில் தனிப்பட்ட அக்கறை செலுத்திய அதிபர் ஹலிமா யாக்கோப்"
2 நிமிடங்கள்
வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆண்டின் தமிழ் இளையர் விழா செப்டம்பர் 2ஆம் தேதி!
3 நிமிடங்கள்
புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முதியவர்களுக்கு சுகாதார ரீதியாக என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
1 நிமிடம்
விதிகளைப் பின்பற்றி நடப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் சைக்கிளோட்டிகள்
3 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
உரிமம் பெற்ற குழாய் பழுதுபார்ப்பவர்களின் விவரங்களை இனி ஒரே இணையத்தளத்தில் பெறலாம்
2 நிமிடங்கள்
"வேலையிடப் பாதுகாப்பும் சுகாதாரமும் நீடித்து நிலைத்திருக்க மேலும் கடுமையான புதிய நடவடிக்கைகள்"
4 நிமிடங்கள்
"Let her shine" - இந்திய இளம் பெண்களுக்குப் புதுத் தெம்பூட்டும் வழிகாட்டித் திட்டம்
2 நிமிடங்கள்