Skip to main content

விளம்பரம்

அண்டைவீட்டாரிடம் அன்புடன் பழகும் பெண்மணி

அண்டைவீட்டாரிடம் அன்புடன் பழகும் பெண்மணி

06 Jul 2022 09:04pm

பல இனங்களைக் கொண்ட நம்முடைய சமுதாயத்தில் எவ்வாறு நல்லிணக்கத்தை வளர்ப்பது?

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அண்டைவீட்டாரிடம் அன்புடன் பழகுகிறார் திருவாட்டி ராசம்மாள் !

2019-இல் சிறந்த அண்டைவீட்டார் விருதுபெற்ற இவர் கம்பத்தில் வாழ்ந்த தன்னுடைய இளம்
நாட்களில் கண்டறிந்த நெறிகளை இன்றும் கடைப்பிடிக்கிறார்.

தன்னுடைய சீன அண்டைவீட்டார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபிறகு அவருக்கு எவ்வாறு உதவிக்கரம் நீட்டினார் என்பதை அறிந்துகொண்டது எதிரொலி!

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்