Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"இறப்புக்குப் பிந்திய பாரம்பரியச் சடங்குகள்....அமைதியான, தனிப்பட்ட முறையில்"

"இறப்புக்குப் பிந்திய பாரம்பரியச் சடங்குகள்....அமைதியான, தனிப்பட்ட முறையில்"

29 Dec 2025 09:48pm

இந்துக் குடும்பங்கள் கண்ணியமான, அமைதியான, தனிப்பட்ட முறையில் இறப்புக்குப் பிந்திய பாரம்பரியச் சடங்குகளை மேற்கொள்வதற்காகக் கர்ம காரிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்குப் பிறகு 13ஆம் அல்லது 16ஆம் நாளில் சமயச் சடங்குகளை அல்லது கருமாதிப் பிரார்த்தனைகளை இங்கு செய்யலாம்.

இந்து அறக்கட்டளை வாரியம் நிலையத்தை நிர்வகிக்கிறது.