"இறப்புக்குப் பிந்திய பாரம்பரியச் சடங்குகள்....அமைதியான, தனிப்பட்ட முறையில்"
"இறப்புக்குப் பிந்திய பாரம்பரியச் சடங்குகள்....அமைதியான, தனிப்பட்ட முறையில்"
29 Dec 2025 09:48pm
இந்துக் குடும்பங்கள் கண்ணியமான, அமைதியான, தனிப்பட்ட முறையில் இறப்புக்குப் பிந்திய பாரம்பரியச் சடங்குகளை மேற்கொள்வதற்காகக் கர்ம காரிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்குப் பிறகு 13ஆம் அல்லது 16ஆம் நாளில் சமயச் சடங்குகளை அல்லது கருமாதிப் பிரார்த்தனைகளை இங்கு செய்யலாம்.
இந்து அறக்கட்டளை வாரியம் நிலையத்தை நிர்வகிக்கிறது.
சிங்கப்பூரில் மத்தியச் சமையலறைத் திட்டம் - புதிய மாற்றம் மாணவர்களைக் கவர்ந்திருக்கிறதா?
3 நிமிடங்கள்
பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
3 நிமிடங்கள்
தலையில் கரகம், கையில் குச்சி - தமிழ் மரபுக்கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
2 நிமிடங்கள்