இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கப்பூரில் நிதித்திரட்டு
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கப்பூரில் நிதித்திரட்டு
06 Dec 2025 11:02pm
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் நிதி திரட்டப்படுகிறது.
நிதி திரட்டும் நிறுவனங்களில் சூரியன் கார்கோ நிறுவனமும் ஒன்று.
"இலங்கையில் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்; வீடெல்லாம் சேதமடைந்துவிட்டது. அதனால் துணிமணி, உணவு என அத்தியாவசியத் தேவைகளை அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும் என இதனை ஏற்பாடு செய்தோம்." என்று நிறுவனத்தைச் சேர்ந்த திரு நடராஜன் கூறினார்.
சிங்கப்பூரில் மத்தியச் சமையலறைத் திட்டம் - புதிய மாற்றம் மாணவர்களைக் கவர்ந்திருக்கிறதா?
3 நிமிடங்கள்
பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
3 நிமிடங்கள்
தலையில் கரகம், கையில் குச்சி - தமிழ் மரபுக்கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
2 நிமிடங்கள்