Skip to main content

விளம்பரம்

"சிறுவயதில் போதைப்புழக்கம் தொடங்குவது மிகவும் கவலைக்குரியது"

"சிறுவயதில் போதைப்புழக்கம் தொடங்குவது மிகவும் கவலைக்குரியது"

03 May 2023 10:20pm

சிங்கப்பூரில் போதைப்புழங்கிகளில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர், 18 வயதுக்கு முன்பே அந்தப் பழக்கத்தைத் தொடங்கிவிட்டனர். மனநலக் கழகம் நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்துள்ளது. 6,500க்கும் அதிகமானோர் அந்தக் கருத்தாய்வில் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்