"சிறுவயதில் போதைப்புழக்கம் தொடங்குவது மிகவும் கவலைக்குரியது"
02:43 Min
சிங்கப்பூரில் போதைப்புழங்கிகளில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர், 18 வயதுக்கு முன்பே அந்தப் பழக்கத்தைத் தொடங்கிவிட்டனர். மனநலக் கழகம் நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்துள்ளது. 6,500க்கும் அதிகமானோர் அந்தக் கருத்தாய்வில் கலந்துகொண்டனர்.
"சிறுவயதில் போதைப்புழக்கம் தொடங்குவது மிகவும் கவலைக்குரியது"
03 May 2023 10:20pm
சிங்கப்பூரில் போதைப்புழங்கிகளில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர், 18 வயதுக்கு முன்பே அந்தப் பழக்கத்தைத் தொடங்கிவிட்டனர். மனநலக் கழகம் நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்துள்ளது. 6,500க்கும் அதிகமானோர் அந்தக் கருத்தாய்வில் கலந்துகொண்டனர்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
"பல்வேறு அறப்பணிகளில் தனிப்பட்ட அக்கறை செலுத்திய அதிபர் ஹலிமா யாக்கோப்"
2 நிமிடங்கள்
வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆண்டின் தமிழ் இளையர் விழா செப்டம்பர் 2ஆம் தேதி!
3 நிமிடங்கள்
புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் முதியவர்களுக்கு சுகாதார ரீதியாக என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
1 நிமிடம்
விதிகளைப் பின்பற்றி நடப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் சைக்கிளோட்டிகள்
3 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
உரிமம் பெற்ற குழாய் பழுதுபார்ப்பவர்களின் விவரங்களை இனி ஒரே இணையத்தளத்தில் பெறலாம்
2 நிமிடங்கள்
"வேலையிடப் பாதுகாப்பும் சுகாதாரமும் நீடித்து நிலைத்திருக்க மேலும் கடுமையான புதிய நடவடிக்கைகள்"
4 நிமிடங்கள்
"எவரெஸ்ட் மலை உச்சியை அடைவது சாதாரண செயலல்ல" - அனுபவங்கள் பகிரும் மலையேற்ற ஆர்வலர்கள்
3 நிமிடங்கள்
"Let her shine" - இந்திய இளம் பெண்களுக்குப் புதுத் தெம்பூட்டும் வழிகாட்டித் திட்டம்
2 நிமிடங்கள்