Skip to main content

விளம்பரம்

கோழி இறக்குமதித் தடை. விலையை உயர்த்தத் தயங்கும் கடைக்காரர்கள்

கோழி இறக்குமதித் தடை. விலையை உயர்த்தத் தயங்கும் கடைக்காரர்கள்

24 May 2022 11:09pm

மலேசியா அதன் கோழி ஏற்றுமதியை அடுத்த மாதம் முதல் கட்டுப்படுத்தவிருப்பதால் கோழி விலை இங்கு இன்னும் உயரக்கூடும் என்கின்றனர் ஈரச்சந்தை கடைக்காரர்கள்.

அதை வேறுவழியின்றி ஏற்றாகவேண்டிய நிலை.

உள்நாட்டில் கோழி விநியோகம் நிலைப்படும்வரை மாதத்திற்கு 3.6 மில்லியன் கோழிகளின் ஏற்றுமதி நிறுத்திவைக்கப்படும் என்று மலேசியா தெரிவித்துள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்