வேகவரம்பை மீறுவதற்காக விதிக்கப்படும் கடும் தண்டனையை வாகனமோட்டிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?
வேகவரம்பை மீறுவதற்காக விதிக்கப்படும் கடும் தண்டனையை வாகனமோட்டிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?
வேகவரம்பை மீறி வாகனங்களைச் செலுத்துவோருக்கு அபராதமும் குற்றப்புள்ளிகளும் உயர்த்தப்படுவது இன்னும் கவனமாக இருக்க உதவும் என்று ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
அது வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதால் கடுமையான தண்டனை விதிக்கப்படுவதை அவர்கள் வரவேற்கின்றனர்.
தற்போது வேகவரம்பை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் 150 வெள்ளியிலிருந்து தொடங்குகிறது.
4 குற்றப்புள்ளிகளிலிருந்து கொடுக்கப்படுகின்றன.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வேகவரம்பை மீறுவோருக்குக் 50 முதல் 150 வெள்ளி வரை கூடுதல் அபராதமும் இன்னும் அதிகமாக ஆறு குற்றப்புள்ளிகளும் கொடுக்கப்படும்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வீட்டுப் புதுப்பிப்புக் குத்தகையாளர்களிடம் முன்பணம் இழப்பதை எப்படித் தவிர்க்கலாம்?
சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் அடுத்த மூவாண்டுகளில் CaseTrust அங்கீகாரம் பெற்ற வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை 500க்கு உயர்த்தத் திட்டமிடுகிறது. அது புதுப்பிப்புத் துறையின் சேவைத்தரத்தை மேம்படுத்தும்; வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கச் செலுத்திய முன்பணத்தை இழக்காமல் இருக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.