Skip to main content

விளம்பரம்

ஈராண்டுக்குப் பிறகு வெளிநாட்டு ஊழியர்களுக்கான 'தேக்காவில் புத்தாண்டு' சுற்றுலா

ஈராண்டுக்குப் பிறகு வெளிநாட்டு ஊழியர்களுக்கான 'தேக்காவில் புத்தாண்டு' சுற்றுலா

18 Apr 2022 10:15pm

விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஈராண்டுக்குப் பிறகு மனநிறைவை அளித்தது 'தேக்காவில் புத்தாண்டு' சுற்றுலா.

மனிதவள அமைச்சின் ACE குழுவும் 'The 18 Steps' எனும் சுய உதவிக் குழுவும் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்