Skip to main content

விளம்பரம்

கடப்பிதழ் புதுப்பிப்பு நிலையங்களில் குவியும் மலேசியர்கள்... எல்லைதாண்டி சிங்கப்பூருக்குவர ஆவல்

கடப்பிதழ் புதுப்பிப்பு நிலையங்களில் குவியும் மலேசியர்கள்... எல்லைதாண்டி சிங்கப்பூருக்குவர ஆவல்

20 May 2022 11:07pm

மலேசியா அதன் எல்லைக்கட்டுப்பாடுகளை நீக்கிக் கிட்டத்தட்ட 1 மாதமாகிறது.

ஈராண்டாய்நாட்டிற்குள்ளேயே இருந்தவர்கள் எல்லையைக் கடக்க விரும்புகின்றனர்.

ஆனால் கடப்பிதழைப் புதுப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் பயணத் திட்டங்களைத் தாமதப்படுத்துகிறது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்