"மாறிவரும் காலத்திற்கேற்ப தமிழ்மொழியின் கற்றல், கற்பித்தல் முறைகள் மாற வேண்டும்"
"மாறிவரும் காலத்திற்கேற்ப தமிழ்மொழியின் கற்றல், கற்பித்தல் முறைகள் மாற வேண்டும்"
19 Sep 2022 11:21pm
காலத்திற்கேற்ப தமிழ்மொழியின் கற்றல், கற்பித்தல் முறைகளை மாற்றாவிட்டால் மாணவர்களைச் சென்றடைவது சிரமம் என்கின்றனர் நல்லாசிரியர் விருது 2022இன் வாழ்நாள் சாதனை வெற்றியாளர்கள்.
தொழில்நுட்பம் எனும் உத்தியைப் பயன்படுத்தி மொழியை மாணவர்களிடத்தில் எப்படி நிலைத்திருக்கச் செய்யலாம் என்ற சூழல் இப்போது என்கின்றனர் அந்தச் சாதனையாளர்கள்.
திரு. பொன். மாணிக்கம், திரு. சி. சாமிக்கண்ணு.
இருவரும் 50 ஆண்டுக்கும் மேலாகத் தமிழாசிரியர்கள்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
வெடிகுண்டு தகர்த்தல் - புக்கிட் பாஞ்சாங் வட்டாரவாசிகளுக்கு மறக்க முடியாத அனுபவம்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருந்து - சுமார் 3,000 பேர் பங்கெடுப்பு
2 நிமிடங்கள்
தாய்மொழிக் கற்றல் மகிழ்ச்சிதரும் அனுபவமாக இருக்கவேண்டும் - அதிபர் தர்மன் சண்முகரத்னம்
3 நிமிடங்கள்
வனவிலங்குகளுக்குத் தரமான வாழ்க்கையைக் கொடுக்க முயலும் மண்டாய் வனவிலங்குப் பூங்கா
2 நிமிடங்கள்
AI தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் திட்டமிடும் சிங்கப்பூர்ப் பள்ளிகள்
3 நிமிடங்கள்
வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்
2 நிமிடங்கள்