Skip to main content

விளம்பரம்

மெச்சத்தக்க விருதைப் பெற்ற தாதியர்

மெச்சத்தக்க விருதைப் பெற்ற தாதியர்

06 Jul 2022 10:39pm

தாதியர் COVID-19 நோய்ப்பரவலுக்கு எதிராகப் போராடும் நிலையிலும் கூடுதலான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம் எனச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கான மூன்று முயற்சிகள் இன்று (6 ஜூலை) அறிவிக்கப்பட்டன.

தாதிமைத் தொழிலை மேம்படுத்துவதில் உள்ள கடப்பாட்டை அமைச்சு மறுவுறுதிப்படுத்தியது.

125 தாதியரை அங்கீகரிக்கும் விருது விழாவில் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

விருது பெற்றவர்களில் இருவரைச் சந்தித்தது, 'செய்தி'.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்