மெச்சத்தக்க விருதைப் பெற்ற தாதியர்
மெச்சத்தக்க விருதைப் பெற்ற தாதியர்
06 Jul 2022 10:39pm
தாதியர் COVID-19 நோய்ப்பரவலுக்கு எதிராகப் போராடும் நிலையிலும் கூடுதலான வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம் எனச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கான மூன்று முயற்சிகள் இன்று (6 ஜூலை) அறிவிக்கப்பட்டன.
தாதிமைத் தொழிலை மேம்படுத்துவதில் உள்ள கடப்பாட்டை அமைச்சு மறுவுறுதிப்படுத்தியது.
125 தாதியரை அங்கீகரிக்கும் விருது விழாவில் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
விருது பெற்றவர்களில் இருவரைச் சந்தித்தது, 'செய்தி'.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
பாலர் பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் உறவைக் கையாள்வதில் கல்வியாளர்களுக்கு உதவி
2 நிமிடங்கள்
டான் டொக் செங் மருத்துவமனையின் துணைத் தாதிமைத் திட்டம்... ஆதரவளிக்கும் தொண்டூழியர்கள்
3 நிமிடங்கள்
அகராதிகளைப் புரட்டாமல் தமிழ்ச்சொற்களின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாமா?
2 நிமிடங்கள்
திரைப்படங்கள் வழியாகத் தமிழ் வகுப்புகளைச் சுவாரசியமானதாக்க முடியுமா?
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
"தமிழ் பேசுவதைப் பள்ளிக்கூடத்தில் மட்டும் ஆரம்பிக்கக்கூடாது. வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்"
3 நிமிடங்கள்
நீக்குப்போக்கான வேலை வழிகாட்டி நெறிமுறைகள் - "ஊழியர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்"
4 நிமிடங்கள்
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் 75 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்
2 நிமிடங்கள்
"சிங்கப்பூரில் விரைவில் தேர்தல்..." - அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து
2 நிமிடங்கள்
'விருந்தோம்பல்' என்ற கருப்பொருளுடன் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
2 நிமிடங்கள்
லிஷாவில் இந்தியக் கலாசார விழா தொடக்கம்... பல நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன...
2 நிமிடங்கள்