Skip to main content

விளம்பரம்

மனிதர்களின் மன உளைச்சலைக் குறைத்துப் புத்துணர்வு அளிக்கும் நாய்கள் - புதிய நிலையம் திறப்பு

மனிதர்களின் மன உளைச்சலைக் குறைத்துப் புத்துணர்வு அளிக்கும் நாய்கள் - புதிய நிலையம் திறப்பு

04 Oct 2022 09:49pm

சிங்கப்பூரில் நாய் வழிப் புத்துணர்வுத் திட்ட நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நிலையம் இங்கு நிறுவப்படுவது இதுவே முதன்முறை.

நாய்களும் மனிதர்களும் பழகிக்கொள்ள அது வழியமைக்கிறது.

விலங்குகளின் மூலம் சேவை வழங்கும் EQUAL என்னும் அறநிறுவனம் நிலையத்தை நிர்வகிக்கிறது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்