அண்டைவீட்டார் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தொந்தரவைச் சமாளிப்பது எப்படி?
அண்டைவீட்டார் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தொந்தரவைச் சமாளிப்பது எப்படி?
15 May 2022 09:58am
பக்கத்துவீட்டுக்காரர்கள் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தொல்லையைப் பற்றி அவர்களிடம் சொல்வதற்குப் பயமாக இருந்தாலுங்கூட, அவர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதே நல்லது என்று சிலர் கருதுகின்றனர்.
தொடக்கத்தில் அவர்களிடம் பேசிய பின் அத்தகைய நடத்தையை மீண்டும் தொடர்கிறார்கள் என்றால் நகர மன்றத்துக்கு அதைப் பற்றிப் புகார் அளிக்கலாம்.
மேலும் என்னென்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ள முனைந்தது எதிரொலி.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
பாலர் பள்ளிகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் உறவைக் கையாள்வதில் கல்வியாளர்களுக்கு உதவி
2 நிமிடங்கள்
டான் டொக் செங் மருத்துவமனையின் துணைத் தாதிமைத் திட்டம்... ஆதரவளிக்கும் தொண்டூழியர்கள்
3 நிமிடங்கள்
அகராதிகளைப் புரட்டாமல் தமிழ்ச்சொற்களின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாமா?
2 நிமிடங்கள்
திரைப்படங்கள் வழியாகத் தமிழ் வகுப்புகளைச் சுவாரசியமானதாக்க முடியுமா?
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
"தமிழ் பேசுவதைப் பள்ளிக்கூடத்தில் மட்டும் ஆரம்பிக்கக்கூடாது. வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்"
3 நிமிடங்கள்
நீக்குப்போக்கான வேலை வழிகாட்டி நெறிமுறைகள் - "ஊழியர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்"
4 நிமிடங்கள்
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் 75 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்
2 நிமிடங்கள்
"சிங்கப்பூரில் விரைவில் தேர்தல்..." - அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து
2 நிமிடங்கள்
'விருந்தோம்பல்' என்ற கருப்பொருளுடன் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
2 நிமிடங்கள்
லிஷாவில் இந்தியக் கலாசார விழா தொடக்கம்... பல நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன...
2 நிமிடங்கள்