தென்கிழக்காசியாவில் முதன்முறை 2 புதிய அறுவை சிகிச்சை உத்திகள் அறிமுகம்... சிங்கப்பூரில்!
தென்கிழக்காசியாவில் முதன்முறை 2 புதிய அறுவை சிகிச்சை உத்திகள் அறிமுகம்... சிங்கப்பூரில்!
13 Jan 2022 09:53pm
தேசியப் பல்கலைக்கழகச் சுகாதார அமைப்பு, தென்கிழக்காசியாவிலேயே முதன்முறை இரண்டு புதிய அறுவை சிகிச்சை உத்திகளை அறிமுகம் செய்துள்ளது.
கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் உட்பட, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இரத்தக் கட்டிகளால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்க அவை உதவும்.
புதிய உத்திகள் மூலம் இதுவரை 13 பேருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
அதைப் பற்றி 'செய்தி' காணொளியில் மேலும் தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
"பயிற்சிக்கு முன் நான் மற்றவர்களை நம்பியிருந்தேன்.. பயிற்சிக்குப் பின் நானாகவே செய்துகொள்கிறேன்"
3 நிமிடங்கள்
நீக்குப்போக்கான வேலை வழிகாட்டி நெறிமுறைகள் - "ஊழியர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்"
4 நிமிடங்கள்
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் 75 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
"சிங்கப்பூரில் விரைவில் தேர்தல்..." - அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து
2 நிமிடங்கள்
'விருந்தோம்பல்' என்ற கருப்பொருளுடன் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
2 நிமிடங்கள்
லிஷாவில் இந்தியக் கலாசார விழா தொடக்கம்... பல நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன...
2 நிமிடங்கள்
இணைய வர்த்தகத் தளங்களின் பாதுகாப்புத் தரம்... எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
2 நிமிடங்கள்