மஞ்சள் இதழ்கள், ஊதா நரம்புகள்... கண்கவர் ஆர்க்கிட் மலர் எதற்கு?
மஞ்சள் இதழ்கள், ஊதா நரம்புகள்... கண்கவர் ஆர்க்கிட் மலர் எதற்கு?
22 Jan 2022 10:30pm
துபாயில் நடைபெறும் Expo 2020 நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், சிங்கப்பூரில் புதிய ஆர்க்கிட் மலர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
192 நாடுகளை ஒன்றுசேர்க்கும் ஓர் உலக நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட முதல் மலர் அது. மஞ்சள் இதழ்கள், ஊதா நரம்புகள் என கண்ணைக் கவரும் வண்ணங்களில் அது அமைக்கப்பட்டது.
Expo நிகழ்ச்சியின் வண்ணங்களைக் கொண்டுள்ள அந்த மலருக்கு 'Dendrobium Expo 2020 Dubai' என்று பெயர் சூட்டப்பட்டது.
மேல்விவரம்... காணொளியில்
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
"தமிழ் பேசுவதைப் பள்ளிக்கூடத்தில் மட்டும் ஆரம்பிக்கக்கூடாது. வீட்டிலிருந்து தொடங்க வேண்டும்"
3 நிமிடங்கள்
நீக்குப்போக்கான வேலை வழிகாட்டி நெறிமுறைகள் - "ஊழியர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்"
4 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் 75 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்
2 நிமிடங்கள்
"சிங்கப்பூரில் விரைவில் தேர்தல்..." - அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து
2 நிமிடங்கள்
'விருந்தோம்பல்' என்ற கருப்பொருளுடன் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
2 நிமிடங்கள்
லிஷாவில் இந்தியக் கலாசார விழா தொடக்கம்... பல நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன...
2 நிமிடங்கள்
இணைய வர்த்தகத் தளங்களின் பாதுகாப்புத் தரம்... எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
2 நிமிடங்கள்