ரமதான் நோன்பையொட்டிப் பள்ளிவாசல்களுக்குப் பேரீச்சம்பழங்களை வழங்கும் இந்து அறக்கட்டளை வாரியம்
ரமதான் நோன்பையொட்டிப் பள்ளிவாசல்களுக்குப் பேரீச்சம்பழங்களை வழங்கும் இந்து அறக்கட்டளை வாரியம்
07 Mar 2025 09:33pm
புனித ரமதான் நோன்பையொட்டி இந்து அறக்கட்டளை வாரியம் சிறப்பு அன்பளிப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அது மொத்தம் 720 கிலோகிராம் பேரீச்சம்பழங்களை ஆறு பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்துள்ளது.
நாட்டின் முஸ்லிம் சமூகத்துடன் வாரியம் கொண்டுள்ள நல்லுறவை அது பிரதிபலிக்கிறது.
சிங்கப்பூரில் மத்தியச் சமையலறைத் திட்டம் - புதிய மாற்றம் மாணவர்களைக் கவர்ந்திருக்கிறதா?
3 நிமிடங்கள்
பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
3 நிமிடங்கள்
தலையில் கரகம், கையில் குச்சி - தமிழ் மரபுக்கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
2 நிமிடங்கள்