ரமதான் நோன்பையொட்டிப் பள்ளிவாசல்களுக்குப் பேரீச்சம்பழங்களை வழங்கும் இந்து அறக்கட்டளை வாரியம்
ரமதான் நோன்பையொட்டிப் பள்ளிவாசல்களுக்குப் பேரீச்சம்பழங்களை வழங்கும் இந்து அறக்கட்டளை வாரியம்
புனித ரமதான் நோன்பையொட்டி இந்து அறக்கட்டளை வாரியம் சிறப்பு அன்பளிப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அது மொத்தம் 720 கிலோகிராம் பேரீச்சம்பழங்களை ஆறு பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்துள்ளது.
நாட்டின் முஸ்லிம் சமூகத்துடன் வாரியம் கொண்டுள்ள நல்லுறவை அது பிரதிபலிக்கிறது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
பாரம்பரிய வர்த்தகத்துக்குக் குறையும் ஆதரவு... தூக்கி நிறுத்தப் புதிய மரபுடைமை வர்த்தகத் திட்டம்...
சிங்கப்பூரில் உள்ள மரபுடைமை வர்த்தக நிறுவனங்கள் விரைவில் அவற்றின் வர்த்தகத்தைப் பெருக்க உதவி பெறவிருக்கின்றன. வர்த்தகச் சின்னத்தைப் பிரபலப்படுத்துவது, தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது, இணையச் சந்தை உத்தி முதலியவற்றுக்கு உதவி வழங்கப்படும். பாரம்பரிய வர்த்தகத்துக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு மங்கிவரும் வேளையில் புதிய திட்டம் அவற்றுக்குப் புதுப்பொலிவூட்டும். 30 ஆண்டுக்கும் மேல் செயல்படும் நிறுவனங்கள் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.