ரத்த தானம் செய்ய ஆயிரக் கணக்கானோர் ஆர்வம்
ரத்த தானம் செய்ய ஆயிரக் கணக்கானோர் ஆர்வம்
31 Jan 2024 10:27pm
சிங்கப்பூரில் கடந்த 5 நாள்களில் 3,100க்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
சென்ற வாரம் ரத்த தானத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
O வகை ரத்த இருப்பு குறைவாக இருப்பதால் அழைப்பு விடுக்கப்பட்டது.
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்