Skip to main content

விளம்பரம்

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

30 Jul 2022 10:27pm

சௌத் பிரிட்ஜ் ரோட் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா, ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வழக்கமான முறையில் நடைபெறவுள்ளது.
கடந்த ஈராண்டுகளாகக் கிருமிப்பரவலால் ஒரு மாதத்துக்குச் சுருக்கப்பட்ட சமயச் சடங்குகள், இவ்வாண்டு ஓரளவுக்கு வழக்கநிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது குறித்துத் தகவல் தெரிவிக்கிறார் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தலைவர் சீ லெச்சுமணன்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்