சிங்கப்பூரின் கடைசி சலவைத் தொழிலாளி கடந்து வந்த பாதை
சிங்கப்பூரின் கடைசி சலவைத் தொழிலாளி கடந்து வந்த பாதை
04 Aug 2025 10:02pm
"அந்தக் காலத்தில் துணியை ஒரு பெரிய கலனில் அவித்து, சிறுசிறு பானையில் ஊறவைத்து, கல்லில் வைத்து அடித்து, கஞ்சி, நீலம் எல்லாம் சேர்த்து முறுக்கி, இறுக்கிப் பிழிந்து, கயிற்றில் காயவைப்போம்"
SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'செய்தி'யில் இடம்பெறும் மூத்தோரின் அனுபவப் பயணத் தொகுப்பில் தமது கதையைப் பகிர்ந்துகொண்டார் திரு அறிவழகன்.
மீடியாகார்ப்பின் 'தமிழோடு விளையாடு' போட்டி - சிறப்பாக நடந்தேறிய தகுதிச் சுற்று
2 நிமிடங்கள்
விமானத்துறையில் வேலை வாய்ப்பு - ஆறாவது முறையாக நடந்த AeroCampus கண்காட்சி
2 நிமிடங்கள்
10ஆவது முறையாக நடக்கும் சிங்கப்பூர் விமானக் காட்சி - 1,000க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன
1 நிமிடம்