Skip to main content
சிங்கப்பூரின் கடைசி சலவைத் தொழிலாளி கடந்து வந்த பாதை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூரின் கடைசி சலவைத் தொழிலாளி கடந்து வந்த பாதை

சிங்கப்பூரின் கடைசி சலவைத் தொழிலாளி கடந்து வந்த பாதை

04 Aug 2025 10:02pm

"அந்தக் காலத்தில் துணியை ஒரு பெரிய கலனில் அவித்து, சிறுசிறு பானையில் ஊறவைத்து, கல்லில் வைத்து அடித்து, கஞ்சி, நீலம் எல்லாம் சேர்த்து முறுக்கி, இறுக்கிப் பிழிந்து, கயிற்றில் காயவைப்போம்"

SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'செய்தி'யில் இடம்பெறும் மூத்தோரின் அனுபவப் பயணத் தொகுப்பில் தமது கதையைப் பகிர்ந்துகொண்டார் திரு அறிவழகன்.