சிண்டாவின் நடவடிக்கைகளுக்குக் கைகொடுத்த 300க்கும் அதிகமானோருக்குப் பாராட்டு
சிண்டாவின் நடவடிக்கைகளுக்குக் கைகொடுத்த 300க்கும் அதிகமானோருக்குப் பாராட்டு
சிங்கப்பூரில் இந்தியர்களின் நிலை கல்வியிலும் வாழ்க்கைத் தரத்திலும் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாய் முன்னேறியிருப்பதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.
சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் தனது தொண்டூழியர்களை அங்கீகரிக்க ஏற்பாடு செய்திருந்த விழாவில் பேசியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா
தமிழ் வாழும் மொழியாக தொடர்வதற்கு இளையர்களின் பங்கு முக்கியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அதன் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரு சண்முகம் உரையாற்றினார். இலக்கியம், நாடகம், கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு திட்டங்களால் பல தமிழ் மாணவர்களைப் பேரவை தொடர்ந்து ஒன்றிணைத்து வருகிறது.