"பதறிப் போயிருக்கிறோம்" - லாஸ் ஏஞ்சலிஸில் வசிக்கும் சிங்கப்பூரர்
"பதறிப் போயிருக்கிறோம்" - லாஸ் ஏஞ்சலிஸில் வசிக்கும் சிங்கப்பூரர்
அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்ற அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
குறிப்பாக லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் வீதி ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த அனுபவங்களை 'செய்தி'யுடன் பகிர்ந்தார் 6 ஆண்டுகளாக அங்கு வசிக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த பாரத் உதுமான் கனி.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சமூகப் பிணைப்பை அதிகரிக்க 'செய்தி' நடத்தும் 'நம்ம குடும்பம்' நிகழ்ச்சி
தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பிரிவு, "நம்ம குடும்பம்" எனும் தலைப்பில் இரண்டு குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது. இந்தியச் சமூகத்தின் ஓர் அங்கமாகத் திகழும் "செய்தி" சமூகப் பிணைப்பை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. SG60 கொண்டாட்டங்களை மையமாக வைத்தும் நிகழ்ச்சிகள் இருக்கும்.