Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஸ்ரீ சிவன் ஆலயத்தில் 3ஆவது முறையாக நடத்தப்பட்ட குடமுழுக்கு விழா

ஸ்ரீ சிவன் ஆலயத்தில் 3ஆவது முறையாக நடத்தப்பட்ட குடமுழுக்கு விழா

08 Jun 2025 10:13pm
சிங்கப்பூரில் உள்ள ஆலயங்கள் பக்தர்களுக்கு முறையான சேவை வழங்குவதில் நிர்வாக, நிதி மற்றும் அமைப்பு ரீதியான கட்டொழுங்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.

தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு. கா சண்முகம் இவ்வாறு கூறினார்.

கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் நடைபெற்ற வில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.