ஸ்ரீ சிவன் ஆலயத்தில் 3ஆவது முறையாக நடத்தப்பட்ட குடமுழுக்கு விழா
ஸ்ரீ சிவன் ஆலயத்தில் 3ஆவது முறையாக நடத்தப்பட்ட குடமுழுக்கு விழா
08 Jun 2025 10:13pm
சிங்கப்பூரில் உள்ள ஆலயங்கள் பக்தர்களுக்கு முறையான சேவை வழங்குவதில் நிர்வாக, நிதி மற்றும் அமைப்பு ரீதியான கட்டொழுங்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு. கா சண்முகம் இவ்வாறு கூறினார்.
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் நடைபெற்ற வில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு. கா சண்முகம் இவ்வாறு கூறினார்.
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் நடைபெற்ற வில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
SG60 சிறப்புத் தொடர்: சிங்கப்பூரில் பழங்காலத்தில் தினசரி வாழ்க்கை எப்படி இருந்தது?
SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'செய்தி'யில் இடம்பெறும் மூத்தோரின் அனுபவப் பயணத் தொகுப்பில் இன்று மூன்றாம் கதை.
2 நிமிடங்கள்