தமிழர் பேரவை நடத்திய சொற்போர் 2025 விவாதப் போட்டி
தமிழர் பேரவை நடத்திய சொற்போர் 2025 விவாதப் போட்டி
சொற்போர் 2025 விவாதப் போட்டியின் இறுதிச்சுற்றில் கேஸ்வெரீனா தொடக்கப்பள்ளி வெற்றிபெற்றது.
மாணவர்களின் தமிழ்ப் பேச்சாற்றல், தன்னம்பிக்கை,
சிந்தனையாற்றல் ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் தமிழர் பேரவை இந்த விவாதப் போட்டியை ஈராண்டுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்துவருகிறது.
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா
தமிழ் வாழும் மொழியாக தொடர்வதற்கு இளையர்களின் பங்கு முக்கியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அதன் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரு சண்முகம் உரையாற்றினார். இலக்கியம், நாடகம், கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு திட்டங்களால் பல தமிழ் மாணவர்களைப் பேரவை தொடர்ந்து ஒன்றிணைத்து வருகிறது.