ஃபேரர் பார்க் விளையாட்டு வரலாற்றை எடுத்துரைக்கப் புதிய முயற்சி
ஃபேரர் பார்க் விளையாட்டு வரலாற்றை எடுத்துரைக்கப் புதிய முயற்சி
04 Jan 2025 10:03pm
ஃபேரர் பார்க் வட்டாரவாசிகள் அதன் விளையாட்டு வரலாற்றை அறிந்துகொள்ளப் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1980களில் உள்ளூர் விளையாட்டுகளுக்கு ஃபேரர் பார்க் வட்டாரம் பெயர் போனது.
அந்த நினைவுகளைப் பாதுகாத்து இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்ட அவ்வட்டாரத்தில் சுவரோவியங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
15 மாடி உயரங்கொண்ட அவை சிங்கப்பூரின் மிகச்சிறந்த விளையாட்டாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தேசத்துக்காக விளையாடிய விளையாட்டாளர்களை அங்கீகரிக்க, ஃபேரர் பார்க்கின் மையப்பகுதியில் மரபுடைமைக் கூடமும் நிறுவப்பட்டுள்ளது.
1980களில் உள்ளூர் விளையாட்டுகளுக்கு ஃபேரர் பார்க் வட்டாரம் பெயர் போனது.
அந்த நினைவுகளைப் பாதுகாத்து இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்ட அவ்வட்டாரத்தில் சுவரோவியங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
15 மாடி உயரங்கொண்ட அவை சிங்கப்பூரின் மிகச்சிறந்த விளையாட்டாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
தேசத்துக்காக விளையாடிய விளையாட்டாளர்களை அங்கீகரிக்க, ஃபேரர் பார்க்கின் மையப்பகுதியில் மரபுடைமைக் கூடமும் நிறுவப்பட்டுள்ளது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
23வது ஆண்டாக சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
சிங்கப்பூர், இந்திய வர்த்தக உறவுக்குப் பங்காற்றிய தருண் தாஸுக்கு சிங்கப்பூர் கௌரவக் குடிமகன் விருது
2 நிமிடங்கள்
"லிட்டில் இந்தியா பக்கம் சென்றால்தான் பொங்கல் கொண்டாடிய நிறைவு கிடைக்கும்"
3 நிமிடங்கள்
வேலைக்கு விண்ணப்பிக்கும் இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: துப்புரவுச் சேவை நிறுவனங்கள்
1 நிமிடம்
லிட்டில் இந்தியாவில் மட்டுமல்ல, அக்கம்பக்கக் கடைகளிலும் பொங்கல் வியாபாரம் சூடுபிடித்துள்ளது
2 நிமிடங்கள்
சென்னை புத்தகக் கண்காட்சி - பார்வைக் குறைபாடுள்ளோருக்கென முதன்முறை அமைக்கப்பட்ட சிறப்புக்கூடம்
2 நிமிடங்கள்
சிங்கப்பூர் இந்தியச் சமுகம் சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதன் பங்களிப்பு அளப்பரியது: மூத்த அமைச்சர் லீ
3 நிமிடங்கள்