‘தமிழோடு விளையாடு 2025’ வெற்றியாளர்: நன் சியாவ் தொடக்கப்பள்ளி
‘தமிழோடு விளையாடு 2025’ வெற்றியாளர்: நன் சியாவ் தொடக்கப்பள்ளி
மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த "தமிழோடு விளையாடு" போட்டியின்
இறுதிச்சுற்றில் நன் சியாவ் தொடக்கப்பள்ளி வெற்றியைத் தட்டிச்சென்றது.
தமிழ்மொழி மீதான மாணவர்களின் ஆர்வத்தையும் அவர்களின் மொழித்திறனையும் வளர்க்க போட்டி உதவியது.
போட்டிக்குத் தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழு ஆதரவு வழங்கியது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வீட்டுப் புதுப்பிப்புக் குத்தகையாளர்களிடம் முன்பணம் இழப்பதை எப்படித் தவிர்க்கலாம்?
சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் அடுத்த மூவாண்டுகளில் CaseTrust அங்கீகாரம் பெற்ற வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை 500க்கு உயர்த்தத் திட்டமிடுகிறது. அது புதுப்பிப்புத் துறையின் சேவைத்தரத்தை மேம்படுத்தும்; வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கச் செலுத்திய முன்பணத்தை இழக்காமல் இருக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.