நிறைவுற்றது 'இளமை' ததும்பிய தமிழ்மொழி விழா 2025
நிறைவுற்றது 'இளமை' ததும்பிய தமிழ்மொழி விழா 2025
தமிழ்மொழி விழாவில் இம்முறை அதிக உள்ளூர்ப் பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
'இளமை' என்பது இவ்வாண்டின் கருப்பொருள்.
அதையொட்டிக் கிட்டத்தட்ட 46 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திரு நசீர் கனி வளர்தமிழ் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தமிழ்மொழி விழா இது.
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா
தமிழ் வாழும் மொழியாக தொடர்வதற்கு இளையர்களின் பங்கு முக்கியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அதன் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரு சண்முகம் உரையாற்றினார். இலக்கியம், நாடகம், கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு திட்டங்களால் பல தமிழ் மாணவர்களைப் பேரவை தொடர்ந்து ஒன்றிணைத்து வருகிறது.