Skip to main content
திருக்குறள் மாநாடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

திருக்குறள் மாநாடு - ஒன்றுதிரண்ட தமிழர்கள்

திருக்குறள் மாநாடு - ஒன்றுதிரண்ட தமிழர்கள்

27 Sep 2025 04:24pm
டொரொண்டோவில் நடைபெற்ற ஆறாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் திரும்பும் திசையெங்கும் தமிழ் மணம் வீசியது. மாநாடு பற்றி மேலும் விவரங்கள் தருகிறார் நமது நிருபர் ஐஸ்வர்யா ரவிசங்கர்.