உடற்குறையுள்ளோர் மற்றவர்களைச் சார்ந்திராமல் சொந்தமாக வாழ வாய்ப்பளிக்கும் திட்டம்
உடற்குறையுள்ளோர் மற்றவர்களைச் சார்ந்திராமல் சொந்தமாக வாழ வாய்ப்பளிக்கும் திட்டம்
17 Aug 2022 11:00pm
உடற்குறையுள்ளோர் மற்றவர்களைச் சார்ந்திராமல் சொந்தமாக வாழ வாய்ப்பளிப்பதை இலக்காகக் கொண்ட புதிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
Enabling பெருந்திட்டம் 2030 எனப்படும் அது வேலைபார்க்கும் வயதுள்ள உடற்குறையுள்ளோரில் 40 விழுக்காட்டினர் 2030ஆம் ஆண்டுக்குள் வேலையில் சேருவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.
அது உடற்குறையுள்ளோர் மேலும் 10,000 பேர் வேலையில் சேருவதற்குச் சமம்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
மீடியாகார்ப் நிறுவனத்தின் "Oh Butterfly" தமிழ் நாடகத் தொடருக்கு உன்னத விருது
2 நிமிடங்கள்
"இதுவரை இல்லாத அளவில் கூடுதலான வசதிகுறைந்த குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்புப் பைகள்"- சிண்டா
2 நிமிடங்கள்
தொலைக்காட்சிச் செய்தியில் "தமிழோடு விளையோடு" போட்டியின் வெற்றியாளர்கள்
4 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
"உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் QR குறியீட்டைப் பயன்படுத்திய அனுபவம் எப்படி இருந்தது?"
2 நிமிடங்கள்
பிள்ளைகளிடையே தொடர்புத்திறன் குறைபாட்டைக் கண்டறிய மருத்துவர்கள் கையாளும் புதிய முறை
2 நிமிடங்கள்
"பெரிதாகவும் வசதியாகவும் உள்ளது" - கேலாங் ரமதான் சந்தை கடைக்காரர்கள்
2 நிமிடங்கள்