Skip to main content

விளம்பரம்

உடற்குறையுள்ளோர் மற்றவர்களைச் சார்ந்திராமல் சொந்தமாக வாழ வாய்ப்பளிக்கும் திட்டம்

உடற்குறையுள்ளோர் மற்றவர்களைச் சார்ந்திராமல் சொந்தமாக வாழ வாய்ப்பளிக்கும் திட்டம்

17 Aug 2022 11:00pm

உடற்குறையுள்ளோர் மற்றவர்களைச் சார்ந்திராமல் சொந்தமாக வாழ வாய்ப்பளிப்பதை இலக்காகக் கொண்ட புதிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

Enabling பெருந்திட்டம் 2030 எனப்படும் அது வேலைபார்க்கும் வயதுள்ள உடற்குறையுள்ளோரில் 40 விழுக்காட்டினர் 2030ஆம் ஆண்டுக்குள் வேலையில் சேருவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.

அது உடற்குறையுள்ளோர் மேலும் 10,000 பேர் வேலையில் சேருவதற்குச் சமம்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்