வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிகள் தொடர்வது முக்கியம் - முரளி பிள்ளை
வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிகள் தொடர்வது முக்கியம் - முரளி பிள்ளை
01 Mar 2025 09:22pm
வசதி குறைந்த குடும்பங்களுக்குக் குறிப்பாக வருமான வரம்பில் கீழ் 20 விழுக்காட்டில் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து உதவிகள் சென்றடைவது முக்கியம் என்று சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழர் பேரவையும், இந்திய முஸ்லிம் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த வரவு செலவுத் திட்ட அறிக்கைக்குப் பிந்திய கலந்துரையாடலில் அவர் அந்தக் கருத்தை முன்வைத்தார்.
"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி
2 நிமிடங்கள்