வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிகள் தொடர்வது முக்கியம் - முரளி பிள்ளை
வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவிகள் தொடர்வது முக்கியம் - முரளி பிள்ளை
வசதி குறைந்த குடும்பங்களுக்குக் குறிப்பாக வருமான வரம்பில் கீழ் 20 விழுக்காட்டில் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து உதவிகள் சென்றடைவது முக்கியம் என்று சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழர் பேரவையும், இந்திய முஸ்லிம் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த வரவு செலவுத் திட்ட அறிக்கைக்குப் பிந்திய கலந்துரையாடலில் அவர் அந்தக் கருத்தை முன்வைத்தார்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வீட்டுப் புதுப்பிப்புக் குத்தகையாளர்களிடம் முன்பணம் இழப்பதை எப்படித் தவிர்க்கலாம்?
சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் அடுத்த மூவாண்டுகளில் CaseTrust அங்கீகாரம் பெற்ற வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை 500க்கு உயர்த்தத் திட்டமிடுகிறது. அது புதுப்பிப்புத் துறையின் சேவைத்தரத்தை மேம்படுத்தும்; வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கச் செலுத்திய முன்பணத்தை இழக்காமல் இருக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.