Skip to main content

விளம்பரம்

வேலைக்கு விண்ணப்பிக்கும் இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: துப்புரவுச் சேவை நிறுவனங்கள்

வேலைக்கு விண்ணப்பிக்கும் இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: துப்புரவுச் சேவை நிறுவனங்கள்

12 Jan 2025 11:32pm

துப்புரவுச் சேவை நிறுவனங்கள், தூய்மை பணியாளராக விண்ணப்பிக்கும் இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளன.

சீனப் புத்தாண்டு போன்ற விழாக்காலத்தில் உள்ளூர் ஊழியர்கள் விடுப்பில் இருப்பதால், சேவைகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

வெளிநாட்டு பணிப்பெண்கள் துப்புரவு நிறுவனங்களில் தூய்மை பணியாளர்களாகச் சேரும்போது அந்தத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடிவதாய்ச் சொல்கின்றன நிறுவனங்கள்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்