"வேலையிடப் பாதுகாப்பும் சுகாதாரமும் நீடித்து நிலைத்திருக்க மேலும் கடுமையான புதிய நடவடிக்கைகள்"
"வேலையிடப் பாதுகாப்பும் சுகாதாரமும் நீடித்து நிலைத்திருக்க மேலும் கடுமையான புதிய நடவடிக்கைகள்"
23 May 2023 10:39pm
வேலையிடப் பாதுகாப்பும் சுகாதாரமும் நீடித்து நிலைத்திருக்க மேலும் கடுமையான புதிய நடவடிக்கைகள் அறிமுகம் காணவுள்ளன.
கடுமையான தவறுகள் ஏற்பட்டால் தலைமை நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கும் நடைமுறை தொடர்ந்து நடப்பில் இருக்கும்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அனைத்து நிறுவனங்களையும் சேர்ந்த தலைமை நிர்வாகிகளும் நிர்வாக இயக்குநர்களும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பயிற்சித் திட்டங்களில் நேரிலோ இணையத்திலோ கலந்துகொள்வது கட்டாயமாகும்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
வெடிகுண்டு தகர்த்தல் - புக்கிட் பாஞ்சாங் வட்டாரவாசிகளுக்கு மறக்க முடியாத அனுபவம்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருந்து - சுமார் 3,000 பேர் பங்கெடுப்பு
2 நிமிடங்கள்
தாய்மொழிக் கற்றல் மகிழ்ச்சிதரும் அனுபவமாக இருக்கவேண்டும் - அதிபர் தர்மன் சண்முகரத்னம்
3 நிமிடங்கள்
வனவிலங்குகளுக்குத் தரமான வாழ்க்கையைக் கொடுக்க முயலும் மண்டாய் வனவிலங்குப் பூங்கா
2 நிமிடங்கள்
AI தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் திட்டமிடும் சிங்கப்பூர்ப் பள்ளிகள்
3 நிமிடங்கள்
வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்
2 நிமிடங்கள்