மறதி நோயுள்ளவர்களுக்கு வழிகாட்டும் அழகான சுவரோவியங்கள்
மறதி நோயுள்ளவர்களுக்கு வழிகாட்டும் அழகான சுவரோவியங்கள்
03 Sep 2023 10:44pm
சிங்கப்பூரில் மறதி நோயாளிகளுக்குக் கைகொடுக்கத் தொடர்ந்து புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெளியில் செல்வோர் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும். அதற்காகப் பொது இடங்களில் அவர்களுக்கு வழிகாட்டப் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதுதான் வழிகாட்டும் சுவரோவியங்கள்.
கெபுன் பாரு, நீ சூன், அங் மோ கியோ, ஸ்டெர்லிங் வியூ போன்ற வட்டாரங்களில் இவற்றைக் காணலாம்.
அழகான இந்த சுவரோவியங்கள் மறதி நோயுள்ளவர்களுக்கு வழிகாட்டுகின்றன.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
வெடிகுண்டு தகர்த்தல் - புக்கிட் பாஞ்சாங் வட்டாரவாசிகளுக்கு மறக்க முடியாத அனுபவம்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருந்து - சுமார் 3,000 பேர் பங்கெடுப்பு
2 நிமிடங்கள்
தாய்மொழிக் கற்றல் மகிழ்ச்சிதரும் அனுபவமாக இருக்கவேண்டும் - அதிபர் தர்மன் சண்முகரத்னம்
3 நிமிடங்கள்
வனவிலங்குகளுக்குத் தரமான வாழ்க்கையைக் கொடுக்க முயலும் மண்டாய் வனவிலங்குப் பூங்கா
2 நிமிடங்கள்
AI தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் திட்டமிடும் சிங்கப்பூர்ப் பள்ளிகள்
3 நிமிடங்கள்
வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்
2 நிமிடங்கள்