"வேலை, சம்பளம் நன்றாக இருந்தது... ஆனால் மனம் வேறொன்றை நாடியது"
"வேலை, சம்பளம் நன்றாக இருந்தது... ஆனால் மனம் வேறொன்றை நாடியது"
21 Mar 2026 01:01pm
நவீன வாழ்க்கைமுறைக்கும் நலவாழ்விற்கும் இடையே இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது.
இதனால் பலர் உடல், மனநலன் சார்ந்த துறையில் ஈடுபட விரும்புகின்றனர்.
செய்த வேலையை விட்டுவிட்டு நலவாழ்வுக் குழுக்களை ஆரம்பிக்கின்றனர் சில இந்தியர்கள்.
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்