வேலையிட மரணங்களைத் தவிர்க்கக் கூடுதல் அபராதம் மட்டும் போதுமா?
வேலையிட மரணங்களைத் தவிர்க்கக் கூடுதல் அபராதம் மட்டும் போதுமா?
24 Jun 2022 10:26pm
வேலையிட மரணங்களைத் தவிர்க்க அபராதம் விதிக்கப்படுவதை வரவேற்றாலும் அதைத்தாண்டி வேறு சில நடவடிக்கைகளையும் எடுப்பது பயன்தரும் என்று நிறுவன முதலாளிகள் சிலர் கூறுகின்றனர்.
அதேநேரம் ஊழியர்களும் நிலைமையின் ஆபத்தைப் புரிந்துகொண்டு வெளிப்படையாகப் பேச முன்வரவேண்டும் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
மீடியாகார்ப் நிறுவனத்தின் "Oh Butterfly" தமிழ் நாடகத் தொடருக்கு உன்னத விருது
2 நிமிடங்கள்
"இதுவரை இல்லாத அளவில் கூடுதலான வசதிகுறைந்த குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்புப் பைகள்"- சிண்டா
2 நிமிடங்கள்
தொலைக்காட்சிச் செய்தியில் "தமிழோடு விளையோடு" போட்டியின் வெற்றியாளர்கள்
4 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
"உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் QR குறியீட்டைப் பயன்படுத்திய அனுபவம் எப்படி இருந்தது?"
2 நிமிடங்கள்
பிள்ளைகளிடையே தொடர்புத்திறன் குறைபாட்டைக் கண்டறிய மருத்துவர்கள் கையாளும் புதிய முறை
2 நிமிடங்கள்
"பெரிதாகவும் வசதியாகவும் உள்ளது" - கேலாங் ரமதான் சந்தை கடைக்காரர்கள்
2 நிமிடங்கள்