"சிங்கப்பூரில் செவிப்புலன் இழந்தோரின் எண்ணிக்கை கூடியுள்ளது"
"சிங்கப்பூரில் செவிப்புலன் இழந்தோரின் எண்ணிக்கை கூடியுள்ளது"
இன்று உலகச் செவிப்புலன் தினம்.
கேட்கும் திறன் இழப்பு பல வேளைகளில் படிப்படியாக ஏற்படுகிறது.
சில சமயம் எந்த அறிகுறியும் இல்லாமல் ஏற்படுவதும் உண்டு.
இது பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வீட்டுப் புதுப்பிப்புக் குத்தகையாளர்களிடம் முன்பணம் இழப்பதை எப்படித் தவிர்க்கலாம்?
சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் அடுத்த மூவாண்டுகளில் CaseTrust அங்கீகாரம் பெற்ற வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை 500க்கு உயர்த்தத் திட்டமிடுகிறது. அது புதுப்பிப்புத் துறையின் சேவைத்தரத்தை மேம்படுத்தும்; வீட்டு உரிமையாளர்கள் வீட்டைப் புதுப்பிக்கச் செலுத்திய முன்பணத்தை இழக்காமல் இருக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.