YES திட்டம் - போதைப்பொருளில் சிக்கிய 94% இளையர்கள் பயன் பெற்றனர்
YES திட்டம் - போதைப்பொருளில் சிக்கிய 94% இளையர்கள் பயன் பெற்றனர்
போதைப்பொருளைப் பயன்படுத்திய குற்றத்துக்காக முதல்முறையாகக் கைது செய்யப்படும் இளையர்களுக்காகத் தொடங்கப்பட்ட YES திட்டம் நல்ல பலனைத் தந்திருக்கிறது.
அதில் சேர்ந்த இளையர்களில் 94 விழுக்காட்டினர் வெற்றிகரமாக அதை முடித்திருப்பதாக அண்மைய ஆய்வு சொல்கிறது.
வேறு குற்றங்களில் ஈடுபடாமல் போதைப்பொருளில் முதல் முறை சிக்கியவர்களை மட்டுமே YES காப்பாற்ற முனைகிறது.
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா
தமிழ் வாழும் மொழியாக தொடர்வதற்கு இளையர்களின் பங்கு முக்கியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அதன் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரு சண்முகம் உரையாற்றினார். இலக்கியம், நாடகம், கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு திட்டங்களால் பல தமிழ் மாணவர்களைப் பேரவை தொடர்ந்து ஒன்றிணைத்து வருகிறது.