முதியோருக்கு உதவ கார்களைக் கழுவும் சிங்கப்பூர் இளையர்கள்
முதியோருக்கு உதவ கார்களைக் கழுவும் சிங்கப்பூர் இளையர்கள்
சிங்கப்பூரில் இயங்கும் இளையர் குழுக்கள் முதியோருக்கு உதவ
ஒரு மாறுபட்ட முயற்சியை இன்று மேற்கொண்டனர்.
கார்களைக் கழுவி அதில் வரும் பணத்தைத்
தாதிமை இல்லத்திற்கு அவர்கள் வழங்குகின்றனர்.
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா
தமிழ் வாழும் மொழியாக தொடர்வதற்கு இளையர்களின் பங்கு முக்கியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அதன் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரு சண்முகம் உரையாற்றினார். இலக்கியம், நாடகம், கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு திட்டங்களால் பல தமிழ் மாணவர்களைப் பேரவை தொடர்ந்து ஒன்றிணைத்து வருகிறது.