ஆஸ்திரேலியாவில் காவல்துறை அதிரடி நடவடிக்கை... சுமார் 650 பேர் பிடிபட்டனர்
வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸில் காவல்துறை மேற்கொண்ட 4 நாள் அதிரடி நடவடிக்கையில் சுமார் 650 பேர் பிடிபட்டனர்.
அவர்கள் மீது 1,150க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன.
துப்பாக்கி, வாள், போதைப்பொருள் எனப் பல சட்டவிரோதப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மற்றக் குற்றச்செயல்களைக் காட்டிலும் காவல்துறையினரின் நேரத்தில் அதிக அளவு அவற்றுக்கே செல்கிறது.
அவர்கள் மீது 1,150க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன.
துப்பாக்கி, வாள், போதைப்பொருள் எனப் பல சட்டவிரோதப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மற்றக் குற்றச்செயல்களைக் காட்டிலும் காவல்துறையினரின் நேரத்தில் அதிக அளவு அவற்றுக்கே செல்கிறது.
ஆதாரம் : AGENCIES