Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் சட்டங்களைக் கொண்டுவரவிருக்கிறார்

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிகளைத் தடை செய்யும் சட்டங்களைக் கொண்டுவரவிருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் 3 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கூறினார்.

ஆபத்தை விளைவிக்கக்கூடியவர்கள் என நம்பப்படுவோர் துப்பாக்கிகளை வாங்குவதைத் தடை செய்யும் சட்டங்கள் தற்போது நடப்பில் உள்ளன.

அண்மை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து அந்தச் சட்டங்கள் சீரற்ற விதத்தில் செயல்படுத்தப்படுவதாகச் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்