Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எவரும் இன்றியமையாதவர் அல்லர் - பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார் ஜான்சன்

வாசிப்புநேரம் -

பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகுவதாகத் திரு போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். 

பிரதமர் பதவியில் மூவாண்டுகள் இருந்திருந்த அவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பின், அந்தப் பொறுப்பில் இருப்பதற்குத் தகுதியான தலைவருக்கான தேடல் தொடங்கியுள்ளது. 

புதிய தலைவர் பொறுப்பேற்கும் வரை பிரதமர் பொறுப்பில் இருப்பேன்.  என்னுடன் தொடர்ந்து செயலாற்றுவதற்கான குழு ஒன்றையும் நியமித்துள்ளேன்

என்று திரு ஜான்சன் தெரிவித்தார். 

எவரும் இன்றியமையாதவர் அல்லர் என்று அரசியலில் இருக்கும் அவரது நண்பர்களிடம் சுட்டிய அவர், 

உலகிலேயே ஆகச்சிறந்த வேலையிலிருந்து விலகுவதில் ஆழ்ந்த துயரம் கொண்டுள்ளேன் 

என்றும் சொன்னார். 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்