Skip to main content
பங்களாதேஷ் வெள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பங்களாதேஷ் வெள்ளம் - மில்லியன் பேர் தத்தளிப்பு

வாசிப்புநேரம் -
பங்களாதேஷ் வெள்ளம் - மில்லியன் பேர் தத்தளிப்பு

Syed Amir Hosain Masum / AFP

வெளியீடு : 12 Jul 2026 10:00AM புதுப்பிப்பு : 12 Jul 2026 03:15PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பங்களாதேஷில் வெள்ளத்தாலும் நிலச்சரிவுகளாலும் 44 பேர் மாண்டனர்.

சில நாள்களாகத் தொடர்ந்து பெய்யும் அடைமழையால் சுமார் ஒரு மில்லியன் பேர் சிக்கிக்கொண்டனர்.

அவர்களின் வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

இடுப்பு அளவில் உயர்ந்துள்ள நீரில் அவர்கள் நடமாட வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி சென்று சேர்க்க அதிகாரிகள் விரைந்து செயல்படுகின்றனர்.

மின்சாரத் தடை, சேதமடைந்த சாலைகள் முதலியவற்றால் மீட்பு, நிவாரண முயற்சிகளில் சிக்கல்.

ஒதுக்குப்புறப் பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கு உதவியைக் கொண்டுச் சேர்க்க ராணுவமும் கடற்படையும் படகுகளைப் பயன்படுத்துகின்றன.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்