நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட, வெளிநாட்டிலிருந்து வந்த 11 பேர் - விவரங்கள்
சிங்கப்பூரில் நேற்று COVID-19 கிருமித்தொற்று உறுதியான 49 பேரில் 11 பேர், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூரில் நேற்று COVID-19 கிருமித்தொற்று உறுதியான 49 பேரில் 11 பேர், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
அவர்களின் விவரங்கள்...
நிரந்தரவாசிகள் - 5
அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தனர்.
வேலை அனுமதிச் சீட்டின்கீழ் - 5
அவர்கள் மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
அவர்களில் நால்வர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.
சிறப்பு அனுமதி அட்டை - 1
அவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து வந்த கடலோடி.
11 பேரும் வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.