Skip to main content
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசிய எரிமலை வெடிப்பு- 9 சிங்கப்பூரர்களைத் தேடும் பணி தீவிரம்

வாசிப்புநேரம் -
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு- 9 சிங்கப்பூரர்களைத் தேடும் பணி தீவிரம்

கோப்புப் படம்: AFP/Indonesian Centre for Volcanology and Geological Hazard Mitigation

வெளியீடு : 08 May 2026 01:42PM புதுப்பிப்பு : 08 May 2026 02:51PM
இந்தோனேசியாவில் மலையேறச் சென்ற 20 பேரைத் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் 9 பேர் சிங்கப்பூரர்கள்.

நார்த் மலுக்கு (North Maluku) மாநிலத்தில் உள்ள டுகோனோ (Dukono) எரிமலை இன்று காலை சிங்கப்பூர் நேரப்படி 8:40 மணியளவில் (இந்தோனேசிய நேரம் காலை 7:40) வெடித்தது.

அங்கு மலையேறச் சென்ற 20 பேரைத் தேடப் பல அதிகாரிகளைப் பணியில் அமர்த்தியிருப்பதாக உள்ளூர் மீட்புப் படை சொன்னது.

எரிமலை 10 கிலோமீட்டர் உயரம்வரை சாம்பலைக் கக்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்