புதுடில்லியில் பெரும் வெடிப்பு- 8 பேர் பலி; மும்பை, கொல்கத்தாவில் உயர் விழிப்புநிலை
வாசிப்புநேரம் -
புதுடில்லியில் மக்கள் புழக்கம் அதிகமுள்ள செங்கோட்டைப் (Red fort) பகுதியில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 8 பேர் மாண்டனர்.
மேலும் 11 பேர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
செங்கோட்டை, பரபரப்பான வர்த்தக மையமான சாந்தினி சவுக்குக்கு (Chandni Chowk) அருகில் இருக்கிறது.
நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த இடங்கள் உள்ளூர் வாசிகள், வெளிநாட்டுப் பயணிகளிடையே பிரசித்தி பெற்றவை.
கார் வெடித்ததில் அதைச் சுற்றியிருந்த குறைந்தது 6 வாகனங்களும் 3 ஆட்டோ-ரிக்ஷாக்களும் தீப்பற்றின.
வெடிப்பின் காரணம் என்னவென்று தெரியவில்லை.
இதைத் தொடர்ந்து மும்பை, கொல்கத்தா போன்ற மற்ற பெரிய இந்திய நகரங்கள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 11 பேர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
செங்கோட்டை, பரபரப்பான வர்த்தக மையமான சாந்தினி சவுக்குக்கு (Chandni Chowk) அருகில் இருக்கிறது.
நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த இடங்கள் உள்ளூர் வாசிகள், வெளிநாட்டுப் பயணிகளிடையே பிரசித்தி பெற்றவை.
கார் வெடித்ததில் அதைச் சுற்றியிருந்த குறைந்தது 6 வாகனங்களும் 3 ஆட்டோ-ரிக்ஷாக்களும் தீப்பற்றின.
வெடிப்பின் காரணம் என்னவென்று தெரியவில்லை.
இதைத் தொடர்ந்து மும்பை, கொல்கத்தா போன்ற மற்ற பெரிய இந்திய நகரங்கள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : Others